அன்னமளிப்பு

தினசரி காலை 7.30 மணியிலிருந்து மாலை 5 மணி வரை

தினமும் குரு நாதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு சோறு, சாம்பார், ரசம், மோர் என்ற முறையில் சைவ உணவு வழங்கப்படுகிறது

அன்னமளிப்பில் பங்கு கொள்ள

நன்கொடை அளிக்க வங்கி விபரம் கீழே உள்ளது

தாங்கள் குருவிற்காக அளிக்கும் ஒவ்வொரு பொருளும் பிரசாதமாக தினம் தோறும் பக்தர்களுக்கு வழங்கப்படும்

வெள்ளிக்கிழமை நவக்கரி மந்திரம் ஓதுதல்

திருமூலர் அருளிய நவக்கரி மந்திரம்

ஆரோக்கியம், பொருளாதாரத்தில் மேன்மையடைய ஜீவசமாதியில் நடைபெறும் நவக்கரி மந்திர ஜெபத்தில் பங்கு பெற்று வேண்டியன பெறலாம்

வியாழன் தோறும் வாசியோகப் பயிற்சி

வாசியோகப் பயிற்சி

வியாழன் தோறும் குருவின் ஜீவசமாதியில் பிராணயாமம், வாசியோகப்பயிற்சி இலவசமாக பயிற்றுவிக்கப்படுகிறது

அழைப்பிதழ்கள்



2023ஆம் ஆண்டு - 38வது குருபூஜை விழா அழைப்பிதழ்
Responsive image


2022ம் ஆண்டு - கார்த்திகை தீப பெருவிழா அழைப்பிதழ்
Responsive image
குருநாதர் பற்றிய வீடியோ செய்திகள்